ஈரோடு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட் சியர் எச்.கிருஷ்ணனுண்ணி நமது நிருபர் செப்டம்பர் 16, 2022 9/16/2022 11:22:30 PM ஈரோடு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட் சியர் எச்.கிருஷ்ணனுண்ணி ஈரோட்டின் வரலாறு என்ற குறுந்தகட்டினை வெளி யிட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்வில், மாநகராட்சி மேயர் சு.நாக ரத்தினம், ஆணையாளர் க.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.