பள்ளிபாளையம் ஆவரங் காடு பகுதியில் வள்ளலார் 201ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், நகர் மன்ற தலைவர் மோ.செல்வ ராஜ், துணைத்தலைவர் ப. பாலமுருகன், 12 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் வினோத் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.