சிபிஐ அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை மூன்று குற்ற வியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்து சாமி, துணைச்செயலாளர் கோபால், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் நதியா உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.