105ஆவது நவம்பர் புரட்சி தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் பாலன் இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஆ.நல்லக்கண்ணு செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனிராஜா, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன்,மருத்துவர் ரவீந்திரதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.