districts

img

நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் வழங்காதது உள் ளிட்ட கோரிக்கை

நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் வழங்காதது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.சகாதேவன், தலைவர் சாவித்ரி, பொருளாளர் ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.