districts

img

பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை  வலியுறுத்தி நீலகிரி மாவட்டம்

பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை  வலியுறுத்தி நீலகிரி மாவட்டம், பால கொலா,  கோத்தகிரி நட்டகல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறு, குறு தேயிலை விவசாயிகள் 13 ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.