நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஜீவா செட் பகுதியில், புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலை வர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், ஆணை யர் தாமரை, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா ஆகியோர் கலந்து கொண்டனர்.