districts

img

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று நேதாஜி பூக்கள் பூங்கா

கோவை ரத்தினபுரியில் பாலர் பூங்கா கிளை அமைக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று நேதாஜி பூக்கள் பூங்கா என பெயரிடப்பட்டது. இந்நிகழ்வில், இந்நிகழ்வில், பாலர் பூங்காவின் ஒருங்கிணைப்பாளர் என்.அமிர்தம், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் உஷா, வாலிபர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி என்.ஆர்.முருகேசன்  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இவ்வமைப்பின் பொறுப்பாளராக விக்னேஷ், தலைவராக ஸ்ரீ ஜெய் கிருஷ்ணன், செயலாளராக மாணிக்க விநாயகம், துணைத் தலைவராக சுந்தர், துணைச் செயலாளராக சரண்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.