districts

img

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி குப்பை கிடங்கை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகந்நாதன், பேரூராட்சி தலைவர் அ.சுப்பிரமணியன் ஆகியோர் உடனி ருந்தனர்.