districts

img

பணிநிறைவு பாராட்டுவிழா

தருமபுரி, ஜூன் 29- கூட்டுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேகநாத னுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பின ரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்ட செயலாளரும், பாப்பிரெட்டிபட்டி வட்ட  தீக்கதிர் விநியோகிப்பாளருமான மேகநாதன் பாப்பிரெட்டிபட்டி, தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கியில் 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். அவருக்கு வட்ட செயலாளர் தனுசன், விவசாயிகள் சங்க வட்டசெயலாளர் டி.தீர்த்தகிரி, டி.சேகர், குருமன், பழங் குடி சங்கத்தின் மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம், மலை வாழ் மக்கள் சங்க வட்ட தலைவர் அன்புரோஸ் மற்றும் கருணா கரன், நாகராஜ் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தனர்.

;