districts

img

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தருமபுரி, பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தருமபுரி, பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் பகுதிக்குழு செயலாளர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், பகுதிக்குழு உறுப்பினர் கள், விவசாய சங்கப் பொருளாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.