திருப்பூர் மாநகராட்சி, 25 ஆவது வார்டு, காவிலிபாளையம் புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்திற்காக 54 மாணவர்களுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என். முத்துசாமி 54 செட் உணவு உண்ணும் தட்டு, டம்ளர் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினார்.
திருப்பூர் மாநகராட்சி, 25 ஆவது வார்டு, காவிலிபாளையம் புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்திற்காக 54 மாணவர்களுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என். முத்துசாமி 54 செட் உணவு உண்ணும் தட்டு, டம்ளர் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினார்.