districts

img

‘தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திருப்பூர் தெற்கு மாநகரம், கருவம்பாளையம் பகுதி சார்பில், ஞாயிறன்று முதற்கட்டமாக 60 தீக்கதிர் சந்தாக்கள் கட்சி தலைவர்களிடம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், சிபிஎம் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஜி.சுரேஷ் குமார், பா.ஞானசேகர், எஸ்.பானுமதி, சுமைப்பணித் தொழிலாளர் சங்க செயலாளர் பி.பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.