தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வட்டம், கொள்ளுப்பட்டி கிராமத்தில், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்தும் பணியினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனபிரியா ஆய்வு செய்தார். வட்டாட்சியர் ஆறுமுகம், தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.