புதுதில்லியில் நடைபெற்ற ஜூட் குண்டோ நேஷனல் பெடரே ஷன் கப் 2022 போட்டியில் தமிழ் நாடு அணி ஒட்டுமொத்த சாம் பியன் ஷிப் கோப்பையை வென் றது. இப்போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற கோவையைச் சேர்ந்த வீரர் கள் புதனன்று சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவர்க ளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.