districts

img

நாமக்கல் மாவட்டம், சிஐடியு அலுவலகத்தில், சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம்

தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டை 28வது வார்டில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி நூல்களை பரிசாக வழங்கினார். ஆராய்ச்சியாளர் ப.சுசீந்திரா உள்ளிட்டோர் பேசினர்.