ஊராட்சி ஒன்றியம்,பேட்டபாளை யத்தில் ஒருங்கிணைந்த குழந் தைகள் மையம் நமது நிருபர் நவம்பர் 5, 2022 11/5/2022 10:05:03 PM நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம்,பேட்டபாளை யத்தில் ஒருங்கிணைந்த குழந் தைகள் மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் சனியன்று ஆய்வு செய்தார்.