districts

img

 ஊராட்சி ஒன்றியம்,பேட்டபாளை யத்தில் ஒருங்கிணைந்த குழந் தைகள் மையம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர்  ஊராட்சி ஒன்றியம்,பேட்டபாளை யத்தில் ஒருங்கிணைந்த குழந் தைகள் மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் சனியன்று ஆய்வு செய்தார்.