ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யத்தில் தொழில் பங்குதாரர்கள் கூட்டமைப் பினர் (BNI) இணைந்து மாட்டு வண்டி யில் வந்துமாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தொழில் பங்குதார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பரணிகுமார், பெஸ்ட்பிரகாஷ், எல்.ஐ.சி சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.