அவிநாசி, மார்ச் 5 - அவிநாசியில் தமிழ் மாணவர் மன்றம் துவக்க விழா தனியார் விடுதியில் நடைபெற்றது. தமிழ் மாணவர் மன்றத்தை காஞ்சிபுரம் தொகுதி எம். எல்.ஏ. எழிலரசன் தொடங்கி வைத்தார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் விழாவில் பங்கேற்று வாழ்த்தி பேசினார். தமிழ் மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் கோபிநாத், விவேக், சுந்தரமூர்த்தி ஆகியோர் விழாவை ஒருங் கிணைத்தனர். இதில் கல்லூரி மாணவர்கள் ஏராளமான வர்கள் பங்கேற்றனர்.