ஈரோடில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடலுக்கு, மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஜி.பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.