districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க சார்பில் மனித நேய மேம்பாட்டு விழா

திருப்பூர் மாவட்டம், அவிநாசி யில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க சார்பில், மத நல்லி ணக்க ஒருங்கிணைப்பு, மனித நேய மேம்பாட்டு விழா நடைபெற்றது. இதில் அனைத்து சமய தலைவர்கள், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.