போலியோ சிறப்பு முகாம், சிஆர்பிஎப் வளா கத்தில் நடைபெற்றது. சிஆர்பிஎப் மகளிர் சங்கத்தின் ஸ்ரீஜா தலைமையில் நடைபெற்ற முகாமில், முன்னாள் டிஜிபி எம்.என்.நாயர் மற்றும் ஸ்ரீ கே. சஜித் குமார், கமாண்டன்ட்-105 ஆர்ஏஎப் டாக்டர் முகமது அக்பர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினர்.