நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது நமது நிருபர் ஜனவரி 8, 2022 1/8/2022 7:50:28 PM நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால் ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் கருகி வருகிறது.