districts

img

தூத்துக்குடி, முறப்பநாட்டில் மணல் கடத்தலை தடுத்ததால், சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை

தூத்துக்குடி, முறப்பநாட்டில் மணல் கடத்தலை தடுத்ததால், சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலு வலர் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.