districts

img

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார் பில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஒட்டமெத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார் பில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இடிதல், பள்ளிபாளையம் நகர்மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.கருப்பண் ணன் உட்பட மாணவர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.