நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் புதியதாக திறக்கப்பட்ட தினசரி காய்கறி சந் தையில், வியாபாரம் வியாழனன்று துவங் கியது. நிகழ்ச்சியில், குமாரபாளையம் நக ராட்சி தலைவரும், வடக்கு நகர திமுக செய லாளருமான விஜய்கண்ணன் தலைமை வகித்தார். மார்க்கெட் சங்க தலைவர் வெங்க டேசன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங் கேற்றனர் .