சௌந்தம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நமது நிருபர் பிப்ரவரி 19, 2024 2/19/2024 10:57:50 PM கேவிஆர் நகர், அண்ணமார் கோவில் தெரு, சௌந்தம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட் டுள்ளது.