நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட ஆட்சி யர் ச.உமா, ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்ட னர்.