districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு நான்கு நாள் பயிற்சி முகாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு நான்கு நாள் பயிற்சி முகாம் திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில் தனியார் அரங்கில் வெள்ளியன்று தொடங்கியது. இரண்டாம் நாள் சனியன்று நடைபெற்ற அமர்விற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். இதில், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றுகிறார். உடன், கல்விக்குழு அமைப்பாளர், மாநிலசெயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் மற்றும் முகாமில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.