கடந்த 8 ஆண்டுகளாக மோடி தமையி லான ஒன்றிய பாஜக என்கிற பாசிச ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கொடு மைகளை பட்டியலிட்டு, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சார்பில் அரூர் பேருந்து நிலையத்தில் புகைப்பட கண் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.