வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், போட்டித்தேர்வுக்கு பயிலும் தேர்வர்களுக்கு, புத்த கங்கள் மற்றும் சிறந்த நூலாசிரியர்களின் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கி னார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் உடனிருந்தார்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், போட்டித்தேர்வுக்கு பயிலும் தேர்வர்களுக்கு, புத்த கங்கள் மற்றும் சிறந்த நூலாசிரியர்களின் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கி னார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் உடனிருந்தார்.