தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில் சிட்டுக்குருவிகளுக்கு உணவு மற்றும் தானியங்கள் வைப்பதற்காக கல்லூரி மாணவர்கள் மரங்களில் கூடுகளை அமைத்து வருகின்றனர். அம்மாண வர்களுக்கு பல்வேறு தரப் பினர் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில் சிட்டுக்குருவிகளுக்கு உணவு மற்றும் தானியங்கள் வைப்பதற்காக கல்லூரி மாணவர்கள் மரங்களில் கூடுகளை அமைத்து வருகின்றனர். அம்மாண வர்களுக்கு பல்வேறு தரப் பினர் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.