districts

img

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழுக்கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு, மாவட்ட  வருவாய் அலுவலர்சு.சாந்த குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.