சேலம், ஜன.28- சேலத்தில் சனியன்று துவங்கிய கலைந யமிக்க நகை கண்காட்சி, பிப்.4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சேலம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி விற்பனை துவங் கியது. இதனை பாபி மஹாலிங்கம், பிர காஷ், திவ்யா, பன்னீர்செல்வம், அல்தாப் பாஷா, ரஞ்சனி, காயத்ரி, ஆகியோர் துவங்கி வைத்தனர். இந்த கண்காட்சி ஜன.27 முதல் பிப்.4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் வாடிக்கையாளர் சிறப்பு விலையில் நகை வாங்கலாம். மலபார் கோல்டு நிறுவனமானது உலகம் முழுவதும் 13 நாடுகளில் 335 சில்லரை விற்பனை நிலை யங்களை கொண்டது. தமிழ்நாட்டில் 25 கிளைகளை கொண்டுள்ளது. பிரம்மாண்ட மான வடிவமைப்புகளை கொண்டு, விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைத் தொகுப்பான பிரீசியா, எத்தினிக், டிவைன், ஸ்டார்லெட் ஆகியவை இந்த கண்காட்சி யில் இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகை களையும், ஐஜிஐ சான்று பெற்ற வைர நகை களையும், பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டின நகைகளையும், வெள்ளி நகைகளையும் விற் பனை செய்து வருகிறது. முன்னதாக, இந் நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சேலம் கிளைத் தலைவர் முக மது அஷ்ரப், துணைத்தலைவர் முஷபா, மேலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண் டனர்.