districts

img

மனித - வனவிலங்கு மோதல் மற்றும் பயிர்சேதம் குறித்த விவசாயிகள்

மனித - வனவிலங்கு மோதல் மற்றும் பயிர்சேதம் குறித்த விவசாயிகள், வனத்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளடங் கிய முத்தரப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற் றது. இதில் வன அலுவலர் ஜெயராஜ், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.