விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி நமது நிருபர் மே 12, 2022 5/12/2022 8:30:31 PM திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகிலுள்ள வட்டமலைக் கரை ஓடை அணையில் இருந்து 25 ஆண்டுக்கு பின், இந்தாண்டு இரண்டாவது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயி கள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.