districts

img

விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகிலுள்ள வட்டமலைக் கரை ஓடை அணையில் இருந்து 25  ஆண்டுக்கு பின், இந்தாண்டு இரண்டாவது முறையாக  தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயி கள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.