திருப்பூர், ஜன.12- திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்க ளில் 11ம் வகுப்பு முதல் பி.எச்.டி., படிப்பு வரை படிக் கும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற www.scho larships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள் ளது.