கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற கல்விக்கடன் வழங்கும் விழாவில், மாநில வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்து கொண்டு, மாணவர்க ளுக்கு கல்விக்கடன் உதவிகளை வழங்கினார். இதில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையர் மு.பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.