districts

img

தருமபுரியில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டி

தருமபுரியில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியினை வரு வாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராமா னோர் கலந்து கொண்டனர்.