மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நமது நிருபர் செப்டம்பர் 2, 2022 9/2/2022 11:27:19 PM நாமக்கல், மோகனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.