கோவை மாவட்டம், துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாநகர சுகாதார அலுவலர் தாமோதரன், வட்டாட்சியர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாநகர சுகாதார அலுவலர் தாமோதரன், வட்டாட்சியர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.