districts

img

கோவை மாவட்டம், வெள்ளலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் முன்னாள் மாணவர்கள் சார் பில் நடைபெற்ற வைர விழா

கோவை மாவட்டம், வெள்ளலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் முன்னாள் மாணவர்கள் சார் பில் நடைபெற்ற வைர விழாவில், புதிய பள்ளி கட்டடத்தை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத் தார். கு.சண்முகசுந்தரம் எம்.பி., செ.தாமோதரன் எம்.எல்.ஏ,  பெற்றோர் ஆசிரியர் கழக தலை வர்  சுகுமார் ஆகியோர் உடனி ருந்தனர்.