districts

img

அவிநாசியில் வளர்ச்சிதிட்டப் பணிகள்: ஆ.ராசா எம்பி., துவக்கி வைத்தார்

அவிநாசி, மார்ச் 6 - அவிநாசியில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீலகிரி  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ரூ.4 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிதிட்டப் பணிகளை புதனன்று துவக்கி வைத்தார். அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட கருமாபாளையம், கரு வலூர், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.4 கோடி  மதிப்பீட்டிலான வளர்ச்சிதிட்டப் பணிகளை நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா துவக்கி வைத்தார். இதில், திமுக  ஒன்றிய செயலாளர் பழனிசாமி, சிவப்பிரகாஷ், தலைமை  செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, பேரூராட்சி தலைவர்  தனலட்சுமி பொன்னுச்சாமி, உட்பட பலர் கலந்து கொண்ட னர்.