districts

img

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி யில் பள்ளிக்கல்வித்துறை

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி யில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.