districts

img

சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலை நேரம் அதிகரிக்கும் மசோதாவைக் கைவிட வலியு றுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஈரோடு, கோபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.