districts

img

பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கும் இஸ்ரேலை கண்டித்து அரூர் ரவுண்டானா பகுதியில் அனைத் துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கும் இஸ்ரேலை கண்டித்து அரூர் ரவுண்டானா பகுதியில் அனைத் துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் ஏ.குமார் (சிபிஎம்), சி.கே.சாக்கன்சர்மா (விசிக), திமுக விண்ணரசன், சிபிஐ காசி.தமிழ்குமரன், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் இ.கே.முருகன், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் சுபே தார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.