அரசு ஊழியர் சங்கத் தலைவரான தோழர் ஆர்.முத்துசுந்தரம் 6ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஈரோடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர் சங்கத் தலைவரான தோழர் ஆர்.முத்துசுந்தரம் 6ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஈரோடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.