districts

img

தோழர் ஜீ.வீரய்யன் 5ஆம் ஆண்டு நினைவு நாள்

திருப்பூர், நவ.18- தமிழ்நாடு விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கத் தின் ஒப்பற்ற தலைவர் தோழர் ஜீ.வீரய்யன் 5ஆம் ஆண்டு  நினைவு நாளை முன்னிட்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி சனி யன்று ஊத்துக்குளியில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம் ஊத்துக்குளி தாலுக்கா குழுக்க ளின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ழ்சிக்கு த.வி.ச. மாவட்டச்  செயலாளர் ஆர்.குமார்  தலைமை வகித்த்தார். இந்நிகழ்வில்,  அ.இ.வி.தொ.ச தாலுக்கா தலைவர் ஆர்.மணியன், குன்னம் பாளையம் கிளை செயலாளர் மாரிமுத்து, டெய்லர் தங்க ராஜ், ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.