சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, ஆட்சியர் செ.கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், ஆணையர் சீ.பாலச்சந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.