திருப்பூர், டிச.26- தோழர் வி.கே.வேலுச்சா மியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று கே. வி.ஆர் நகர் கிளையில் கடைப்பிடிக்கப்பட்டது. தோழரின் குடும்பத்தார் கட்சி நிதியாக ரூ.10 ஆயிரம் வழங் கினர். தோழர் வி.கே.வேலுச்சா மியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் கே.வி.ஆர் நகர் கிளை யில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தோழர் வி.கே.வேலுச்சாமியின் குடும்பத்தார் சார் பில் அவரது மகன் கணேஷ் கட்சிக்கு தேர் தல் நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும், பூச்சக்காடு கிளை சார்பில் பொது மக்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், நிகழ்வில் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாநகரக் குழு உறுப்பினர்கள் பா.ஞானசேகர், எஸ்.பானுமதி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி. ஈஸ்வரமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் உட் பட பலர் பங்கேற்றனர்.